Search This Blog

Saturday, October 22, 2011

"மண்வாசனை "

வெப்பத்தில் உதிர்ந்து கிடக்கும்
மணல்துகள்களை ஒன்றாய்ச் சேர்க்க,
விண்ணில் இருந்து சொட்டு சொட்டாய்
துளிகள் விழுந்தன ....

தாகம் தணிந்த துகள்கள்
விட்ட பெருமூச்சினை
காற்றானது என்னிடம் சேர்க்க
ஆனந்தமாய் சுவாசிக்கிறேன்
மண்வாசனையை ...

No comments:

Post a Comment