Search This Blog

Sunday, July 15, 2012

"குட்டிப் பையன்"



பஞ்சாடை மேனியை
வெள்ளாடை போர்த்திட ,


கை கொக்கிகள் இரண்டும்
மாயக் கயிற்றில் தொங்கிட ,


கார்மேகங்கள் முடியாகி
காற்றில் அசைந்திட ,


அன்னையிட்ட  முத்தத்தில் 
கன்னமிரண்டும் சிவந்திட ,


பால் நிறைந்த தொந்தியுடன் ,
தரை தீண்டா பாதத்துடன் ,


நிம்மதியாய் உறங்குகின்றான் ....
சற்றுமுன் வரை செய்த சேட்டைகளை நிறுத்தி .....

No comments:

Post a Comment