Through My Eyes
Search This Blog
Saturday, February 8, 2014
உனையின்றி வேறில்லை
நிற்காமல் பறந்து கொண்டிருந்தேன் உன்னுடன்...
கால்கள் தரையில் படாமல்,
காற்றை கிழித்துக்கொண்டு,
வேகமாய் ...
கவலையின்றி ...
பயமின்றி ...
உறைந்து போன நேரத்தில்,
விரைந்து சென்ற பருவம் விட்டு,
வரவிருக்கும் காலம் நோக்கி ...
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment