Search This Blog

Saturday, February 8, 2014

உனையின்றி வேறில்லை



நிற்காமல் பறந்து கொண்டிருந்தேன் உன்னுடன்...

கால்கள் தரையில் படாமல்,
காற்றை கிழித்துக்கொண்டு, 
வேகமாய் ...

கவலையின்றி ...
பயமின்றி ...

உறைந்து போன நேரத்தில்,
விரைந்து சென்ற பருவம் விட்டு,
வரவிருக்கும் காலம் நோக்கி ...

No comments:

Post a Comment